Browsing Tag

பிரதமர் மோடி

அமித்ஷா – தமிழிசை சந்திப்பு சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிட்டதா?

அமித்ஷா தமிழிசை சந்திப்புக் குறித்த தன்னுடைய நிலையை அறிக்கை மூலம் விளக்கியிருக்கிறார் தமிழிசை. ஆனால், அமித் ஷா தரப்பில் இது குறித்த எந்த எதிர்வினையும் இதுவரையில் இல்லை. தமிழக பாஜக தலைமை விசயத்தில் அகில இந்தியத் தலைமை எண்ண…

மக்களவைக்கு நாளை இறுதிக் கட்டத் தேர்தல்!

18-வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர் மோடி!

பிரதமர் வருகையை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…

5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை - என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது - என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

கைது மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் ஆளும் கட்சி!

பாஜக வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

நிறம் ஒரு பிரச்சினையா?

தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.