நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற
திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘நெல்லை எனக்குத் தொல்லை’ என சொல்வது வழக்கம். அந்த நெல்லை, இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தொல்லையாக உருவெடுத்துள்ளது.