Browsing Tag

தி.மு.க

சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?

பெண் விடுதலை எப்போது சாத்தியம்?

அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம் **** கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன்…