தோற்கத் தயாராக இருப்பவன் ஒருபோதும் தோற்க மாட்டான்!
புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார்,
"நான் எங்கு செல்லட்டும்..?"
புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"…