சதுர பிரபஞ்சம்: ஒரு காட்டுப் பறவையின் பாடல்கள்
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 6
கோ.வசந்தகுமாரன், எதார்த்த வாழ்வின் அனுபவங்களைக் கவித்துவம் ததும்பும் கவிதைகளாக எழுதும் சமகாலக் கவி. தஞ்சாவூருக்கு அருகிலுள்ள ஒரத்தநாடு சொந்த ஊர். அரசுப் பணியில் இருந்தாலும் எழுதுவதின் மூலம் வாழ்க்கையை…
கிருஷ்ணமூர்த்தி மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு!
தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள்,1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி…
திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் தேர்தல் அலுவலகம்!
அருமை நிழல் :
1973-ல் நடைபெற்ற திண்டுக்கல் இடைத் தேர்தலுக்காக வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் முதல் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து கொடியேற்றுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவருக்கு மாலை அணிவிப்பவர் எம்.பி. சுப்பாராசு. …
கோப்பு காத்திருக்கலாம்; வயிறு காத்திருக்கக் கூடாது!
“நான் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர் உணவு அருந்த செல்லுகின்ற மதியவேளை. தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் உதவியாளர் அவசரமாக கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புடன் எம்.ஜி.ஆரின்…
‘சங்கத் தலைவன்’ – மாற்றம் காணத் துடிப்பவன்!
‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை நம்புபவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அதனைத் தகர்க்க நினைப்பவர்கள் அனைவருமே அதிகார பீடத்துக்கு பகை ஆவார்கள்.
போராட்டத்தையும் புரட்சியையும் ஆட்களைத் திரட்டும் அமைப்புகளையும் ‘அலர்ஜி’யாக கருதும் ஒரு…
சிவாஜியின் நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!
பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.
கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்?
ரங்காராவ் பதில்: திரையில் சிவாஜி சிரித்தால் நாமும்…
மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
படித்ததில் ரசித்தது:
சாக்ரடீஸிடம் வந்த ஒரு மாணவன், ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன் கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும், உன்னைப் போலவும் இருக்க வேண்டும்''…
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் வேண்டாம்!
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர்…
வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஐ.நா-வில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின.
சர்வதேச வர்த்தக சாசனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,…