ஓவியர் ஆதிமூலம் அற்புதமான மனிதர்!
எதிர்காலத்தில் இப்படி எல்லாம் வருவோம் என்றெல்லாம் எதிர்பார்த்த காலகட்டம் அல்ல அது.
பதினாறு, பதினேழு வயதில் ஓவியனாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே மனதில் நிறைந்திருந்த அற்புதமான காலகட்டம்.
தாகூரின் சாந்தி நிகேதனுக்கு நான் சென்றதில்லை.…