கொரோனா நீண்ட காலத்துக்குப் பரவும்!
கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், “கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்குத்…
ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!
நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16 / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்
எழுத்து: அமிர்தம் சூர்யா
முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
மதிப்புறு…
வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை…
நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!
’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான…
உலகமே உங்கள் வசமாகும்!
முதலில் உங்களைக் கட்டுப்படுத்துங்கள்;பிறகு உலகமே உங்கள் வசமாகும். - தோரோ
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
வெற்றி பெற விரும்புவோர் நினைவில் கொள்ளவேண்டிய சூத்திரங்கள் பற்றி எடுத்துரைக்கிறார் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சுமித் சௌத்ரி.
****
* உலகில் நீங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
* எதையும்…
எது நேச வழி? – காந்தி!
“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி”
- காந்தி
காவிரி மேலாண்மை ஆணைய முழுநேரத் தலைவர் ஹல்தர்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே.ஹல்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே…
நேற்று வேளாண் கடன் மோசடி; இன்று கூட்டுறவுக் கடன்!
கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கான வேளாண் கடனை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்ததும், வேளாண் கடனை முன் வைத்து அநேக மோசடிகள் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
அதற்கு முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிகளில்…