திரையரங்குகளில் 100 % இருக்கைகளை அனுமதிப்பது முறையா?

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என கடந்த அக்டோபரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் சமீபத்தில் 100 சதவீத…

தி.மு.க.வுக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ள ஒவைசி!

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. இந்த முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களில் வென்றதால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த…

விருந்தோம்பல்!

அருமை நிழல்: விருந்தோம்பலுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பொன்மனச் செம்மல். வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்ரமணியமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு

தனித்துவமான தேனி பருத்திச் சந்தை!

தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ எனப்படும் கோவை மாநகர் ஜவுளி ஆலைகளுக்குப் புகழ் பெற்றது. ஆனால், அந்த மில்களுக்கு ஆதாரமான பருத்தியை வழங்குவது தேனியில் கூடும் பருத்தி சந்தைதான். கோவையில் உள்ள மில்கள் விரும்பி வாங்கும் உயர் ரகப் பருத்திக்குப்…

சுட்டிக் குழந்தைகளுக்கான சத்தான தானிய உருண்டை!

பீட்சா, பர்கர் போன்ற உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகள் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமான உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ளச் செய்வது பெற்றோருக்கு கடினமான ஒன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகள் விரும்பி…

மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

இன்றைய சூழலில் பெரும்பாலோனோர் பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகி நிம்மதி இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்தைக் குறைத்து உங்கள் செயல்களை நிதானமாக மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள். காலையில் திட்டமிட்டபடி நேரத்திற்கு எழுந்து…

என்ஜினீயரிங் சைக்காலஜி பற்றி தெரிந்து கொள்வோம்!

என்ஜினீயரிங் சைக்காலஜி என்று அழைக்கப்படும் பொறியியல் உளவியல் என்பது உளவியல் துறையில் ஒரு தனிப்பெரும் பிரிவாக வளர்ந்துவருகிறது. இது மனிதர்களுக்கு எந்திரங்களுக்குமான உறவை விவரிக்கும் புதிய படிப்பு. இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்…

ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கடவுள் வாழ்த்துப் பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து... தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் அவள் தாள்பணிந்து எழுந்தால் நம்…

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே…