மணிக்கொடியின் சினிமா முகம்!

நூல் வாசிப்பு: தமிழின் முன்னணி கவிஞரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் எழுதிய ஆய்வு நூல் 'மணிக்கொடி சினிமா'. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மணிக்கொடிக்குத் தனி முகம் உண்டு. லண்டனில் ப்ரி பிரஸ் செய்தி நிறுவனத்தின்…

கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!

-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…

ஓட்டுக்கு காசு கொடுத்து சிறுமை படுத்தாதீர்கள்!

- மலைக்கிராம மக்களின் ஆதங்கம் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில…

சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி. அந்த ரயில் நிலையத்தில் இருந்த…

மறக்க முடியாத பள்ளித் தோழர்கள்!

அருமை நிழல்: திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி கடலூர் பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படம் இது. முதலில் இஸ்லாமியப் பள்ளியில் படித்தவர் பிறகு கிறித்துவப் பள்ளியில் சேர்ந்த போது அவரைச் சேர்த்துவிட்ட ஆசிரியரின் பெயர் திராவிட மணி.…

நெருங்கும் கொரோனா 3-வது அலை!

- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை. இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பல மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக பேசிய நொய்டா…

உலக நாடுகளின் மருந்தகம் இந்தியா!

- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி புகழாரம். உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான்கு…

கண்ணியம் தவறாதே…!

கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு (கத்தியை) ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடு உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு (கத்தியை) மன்னிக்கத் தெரிந்த…

சிவாஜிகணேசன் தயாரித்த முதல் தமிழ்ப்படம்!

தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன. அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ…