ஓய்வெடுக்கும் நடிகர்கள், பிஸியான நடிகைகள்!

தென்னிந்திய சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் இன்றைக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஒரே நடிகர் சிரஞ்சீவி மட்டுமே. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கோலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களும் ஓய்வில் உள்ளனர்.…

எம்.ஜி.ஆரின் குணங்களைக் கண்டு வியந்து போனேன்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் - 13 தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ். தோற்றத்திலும் சரி, பழகுவதிலும் சரி சினிமாக்காரர்களின் வழக்கமான எந்தச் சாயலும் இல்லாதவர். கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு…

நாட்டுக்கு நன்மை என்றால் நல்ல உள்ளங்கள் மகிழும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஓடி வந்து மீட்பதற்கு... உன்னைப் போல் கால்கள் இல்லை... ஓய்ந்திருந்து கேட்பதற்கு... நீதிக்கோ நேரம் இல்லை... பார்த்த நிலை சொல்வதற்கு... பரமனுக்கோ உருவம் இல்லை... பழி சுமந்து செல்வதன்றி... இவனுக்கோ…

மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்துங்கள்!

உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா? உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம். அதிகம் பரிச்சயமில்லாதவர்களின்…

மாற்றத்தை ஏற்படுத்திய பாலசந்தரின் ‘புன்னகை’!

“கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். கே.பாலசந்தரின் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகு தான் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கு 57 வயது ஆகிறது. ‘புன்னகை’ படத்தில்…

பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறந்ததும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து…

தொ.ப. எனும் கருஞ்சட்டை அறிஞர்!

பாளையங்கோட்டை - தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்பதாக, எல்லார் மனங்களிலும் அந்த நாட்களில் - நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே - கருத்தமைக்கப்பட்டிருந்த ஓரூர்! தடுக்கி விழப்போனால், ஒன்று பள்ளிக்கூட வாசலிலோ, அல்லது கல்லூரி வாசலிலோதான் ஒருவர் விழுந்தாக…

இணையவழிக் கல்வியில் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!

நலம் வாழ: தொடர் - 2 இணையவழிப் பாடங்கள் தொடர்பாக மாணவர்களின் பிரச்சினைகளை அலசுவதற்கு முன் ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஓரளவாவது புரிந்துகொள்வது நல்லது. பொதுவாக இணைய வழிக் கல்வி என்பது இரண்டு தரப்பைச் சார்ந்தது. முதலாமவர் மிக முக்கியமானவர்.…

தோற்கத் தயாராக இருப்பவன் ஒருபோதும் தோற்க மாட்டான்!

புத்தர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார், "நான் எங்கு செல்லட்டும்..?" புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!"…