ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகளவில் இருந்ததால் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை…