“நான் செய்த பாக்கியம்” – ராணி அண்ணாதுரை!
எண்பதிலும் உற்சாகம் ததும்பும் முகம். முடி நரைத்து, பற்கள் அனைத்தும் காணாமல்போய் இருந்தாலும், தன் கணவர் அண்ணாதுரையுடன் வாழ்ந்த 54 வருடங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இன்னும் ராணி அண்ணாதுரை மனதில் பசுமையாகவே இருக்கிறது.
அண்ணாதுரை பட்டப்படிப்பு…