Browsing Category
மணாவின் பக்கங்கள்
“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’
மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல்.
காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும்.
“காலங்களில் அவள்…
ராமாவரம் தோட்டத்துக்குப் போனா கண்டிப்பா நம்ம வீட்ல உலை பொங்கும்!
ஒசாமஅசா தொடர்; 16 எழுத்தும், தொகுப்பும்; மணா
பம்பாய்க்கு நாடகம் நடத்த ஒருமுறை நான் போயிருந்தபோது தெருவில் எங்கள் குழுவினரோடு போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது வழியில் சந்தித்த ஒரு வயதான கிழவி சொன்னார்.
“தம்பி.. உன்னை எம்.சி.ஆர். நடிச்ச…