Browsing Category
மணாவின் பக்கங்கள்
தமிழக முதல்வருக்கு பிடித்தமான ஊத்துக்குளி வெண்ணைய்!
வெள்ளை வெளேரென்று அவ்வளவு பரிசுத்தமாகக் காட்சியளிக்கிறது அந்த வெண்ணெய். பளிச்சென்று இருக்கிற ‘ஊத்துக்குளி வெண்ணெய்'. தமிழ்நாட்டிலும், அயல் மாநிலங்களிலும் கூடப் பிரபலம். இதற்கென்று தனியான வாடிக்கையாளர் கூட்டம்.
சாதாரணமாகப் பாலிலிருந்து…
அதுதான் வாழ்வின் வசந்த காலம்!
- தமிழருவி மணியனின் கல்லூரிக் கால அனுபவம்
நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு.
நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன்.…
திருவையாறு அசோகா அல்வாவுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்?
திருவையாறு என்றாலே பலருக்கு கர்நாடக இசையும், இங்கே நடக்கும் வருடாந்திர இசை விழாவும் நினைவுக்கு வரும்.
திருவையாறு என்ற பெயருக்கே ஒரு சிறப்பு உள்ளது.
திரு + ஐ + ஆறு - அதாவது,
காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக
1)…
விவசாயிகளின் உயிர்களுக்கு இங்கு என்ன மதிப்பு?
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
*
விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள்…
புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!
குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாய் எனும் நண்பன்…!
ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.
குழந்தைகளைப் போலவே!-->!-->!-->!-->!-->!-->!-->…
கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது.
கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
கொஞ்சம் கொறிக்கலாம்!
கொறிப்பதா?
-அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம்.
நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது.
உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட- மிக்ஸரையும்,…
மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!
சோ-வின் ‘ஒசாமஅசா' தொடர்: 22
எழுத்தும், தொகுப்பும்: மணா
வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம்.
மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன்.
அவரை யாரும்…