Browsing Category
தமிழ்நாடு
மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா?
- சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் கலந்துரையாடினார்.
அதன்பின் கொரோனா பரவல் குறித்து விளக்கமளித்த அவர்,…
அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த…
மதுரைக்காரங்களுக்கு அப்படி என்ன பெருமை!?
மதுரையிலயும் சரி. சுத்தியிருக்கிற கிராமங்களிலேயும் சரி. அங்கங்கே சாமிகள் ஜாஸ்தி. அங்கங்கே கோவில்கள்தான். கோயில்னாலே..… சாமி கும்பிடு திருவிழா நடக்கும்.
இன்னும் பாருங்க கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம்னு பல கலைகளையே காப்பாத்தி…
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி!
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று…
ஓமந்தூரார் மாளிகைக்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?
ஒரு பத்திரிகையாளரின் கணிப்பு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான 'கோட்டை', மீண்டும் ஓமந்தூரார் மாளிகையில் செயல்படக் கூடிய நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோணுகிறது என ஒரு பதிவு ஒன்றை மூத்த பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன் விரிவாகவும்…
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!
எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுக்காக நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.
அது, சமையல், புத்தகம் வாசிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியே சென்று வருவது, இசை கேட்பது என எதுவாகவும் இருக்கலாம்.…
தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து…
எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு!
- முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர்…
மகளிர் பெயரால் உறவினர்களின் நாட்டாமையா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தென் தமிழகத்தில் தான் அந்த ‘சர்வே’ நடந்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பிரதிநிதிகளின் பெயரால் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரம் செலுத்துவது அவர்களுடைய உறவினர்கள் தான் என்பதை…
தமிழகத்தில் 150 % வரை சொத்து வரி உயர்வு!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில்…