Browsing Category

தமிழ்நாடு

நடிகர் விவேக் பெயரில் சாலை!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பின், சென்னையில் உள்ள…

மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார். ​இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள…

9-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதில் உண்மை இல்லை!

- பள்ளிக் கல்வித்துறை விளக்கம் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள…

7 பேர் விடுதலை: ஆளுநர் தனியே முடிவெடுக்க அதிகாரமில்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை…

தஞ்சை தேர் தீ விபத்து: விசாரணைக் குழு அமைப்பு!

தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சைக்கு…

பூஸ்டர் தடுப்பூசி போட மக்கள் தயங்குவது ஏன்?

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களான நிலையில், பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த…

நாட்டில் வெறுப்பை உருவாக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பு!

- உச்சநீதிமன்றம் கவலை அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சு இடம்பெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…

ஜெ. சிகிச்சை ஆவணங்கள்: எய்ம்ஸ் குழு ஆய்வு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர்…

ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை!

- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கிண்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த…

எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் பிரதமருடன், மாநில முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில்…