Browsing Category
தமிழ்நாடு
தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!
பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.
தொன்மையான தமிழ்: சில எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும்!
“தமிழுக்கும் அமுதென்று பேர்”
– என்கிற பாரதிதாசனின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மொழி மீது ஒருவர் கொண்டிருக்கிற மோகம் வெளிப்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் பழைமையுடன் அப்போதே தொல்காப்பியம் போன்ற இலக்கண…
சென்னைக்கு அருகில் உலகத் தரத்தில் புதிய நகரம்!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று (14.03.2025) தாக்கல் செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ:
▪ இராமேஸ்வரத்தில் புதிய…
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு!
தமிழநாட்டில் இதுவரை ரூ.45.000 கோடி அளவுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளில் ஒன்றாக இருக்கிறது கலால் துறை. இதன் அடுத்த கட்ட இலக்கு ரூ.50,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பே, அதிமுக…
கண்ணகி நகர் பெண்களுக்கு ஆட்டோ வசதி!
கண்ணகி நகர் பகுதியில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ‘முதல் தலைமுறை’ அறக்கட்டளை வழங்கிவருகிறது.
பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு பிரமாண்டம்!
இரண்டு நாட்கள் வசந்த காலத்தின் சூரியனை ரசித்தது போதும் என லண்டன் நினைத்து விட்டது போலும். நேற்று மீண்டும் குளிர் தொடங்கிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. தாங்கக்கூடிய குளிர் தான்.
லண்டனுக்கு வரும் ஒவ்வொரு முறையும் சில பகுதிகள் மீண்டும் மீண்டும்…
தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் கட்டாயம்!
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெய்குமார், தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறாததால் பணியில் இருந்து…
பாலி நதி எனும் பாலாற்றுடனான பால்யம்!
பாலி நதி என்னும் பெயருடன் திகழ்ந்த நதி பாலாறு. பால் உடலுக்குள் ஊறும். அதுபோல் தான் பூமிக்குள் ஊறிக்கொண்டிருக்கும் நதி பாலாறு.
பாலாற்றுக்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற நதிகள் எல்லாம் மணல் பரப்புக்கு மேலோடும். பாலாறு மணற்பரப்புக்கு கீழேயும்…
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை விவகாரம்!
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கு…
நிலவுக்கே சென்றாலும் சாதியைத் தூக்கிச் செல்வார்கள்…!
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மையப்படுத்தும் சங்கங்களை,…