Browsing Category
தமிழ்நாடு
தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிக கனமழை!
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
ஆசிரியர்களுக்குக் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனவில், தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி…
வெள்ளச் சேத ஆய்வை மேற்கொள்ளும் மத்தியக் குழு!
இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…
மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்!
மயான ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
இந்திய வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் - 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம்…
பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!
பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…
கொதிக்க வைத்த தண்ணீரைக் குடியுங்கள்!
- பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின், வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “பொதுமக்கள்…
தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை!
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணையில், “தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும்,…
யார் இந்த பென்னி குக்?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ள நிலையில், பலருடைய பேச்சில் அடிபடும் பெயர் 'பென்னி குக்'.
யார் இவர்? ஒரு பார்வை பார்க்கலாம்...
முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெற்று வருகின்ற தமிழக மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பென்னி…
வெள்ள பாதிப்பு பகுதிகளில் சசிகலா நிவாரண உதவி!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுக்கப் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடந்த 5 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதிலும் நவம்பர் 10, 11…