Browsing Category
தமிழ்நாடு
அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!
- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்
புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து…
கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!
கோவை தம்பதியின் புதுமை
"உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…
அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?
மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான்.
ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…
மழைக்காலப் பள்ளங்களும், அசமந்த மாடுகளும்!
ஊர் சுற்றிக்குறிப்புகள்:
*
மழைக்காலம் சில தருணங்களில் மறக்க முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
தற்போதும் அப்படித்தான்.
வானிலை அகராதிப்படி மிக அதி கன மழை தமிழகத்தின் பல பகுதிகளைக் கலங்கடித்திருக்கிறது. நீர் சூழப் பல குடியிருப்புகள் மாறிப்…
விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!
அமலாக்கத்துறை விசாரணை!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…
அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!
29.11.2021 3 : 50 P.M
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி…
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்!
- சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாடகை…
பாலியல் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் சொல்லுங்கள்!
- பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
அதில், “சமீபகாலமாக…
துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது!
- காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில்…
தமிழகம் இந்தியாவின் முன்னணித் தொழில் மாநிலமாகும்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் துவங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…