Browsing Category
தமிழ்நாடு
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு!
கொரோனா பரவல் தடுப்புப் பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும்…
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்…
சொற்களில் ததும்பும் தாயன்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களின் பிறந்தநாளையொட்டி (05.01.2022) அவரது ‘கறுக்கும் மருதாணி’ நூலுக்கு 2003 ஆம் ஆண்டில் துரை.ரவிக்குமார் எம்.பி எழுதிய முன்னுரையை அவரது முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துகளோடு பகிர்ந்துள்ளார்.
அந்தப்…
சிம்மக் குரலோன் பிரச்சாரம்!
அருமை நிழல் :
தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை நடிகர் திலகம் ஆரம்பித்திருந்த நேரம். அ.தி.மு.க.வில் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான அணியோடு கூட்டணி சேர்ந்து சிவாஜி ஐம்பது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டார்.
தமிழகம் முதுவதும்…
பண்டிகைகளா? கொரோனா பாதுகாப்பா?
கொரோனா மூன்றாவது அலை சமூகத் தொற்றாகப் பெரும் வீச்சைப் போல உலகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றின் இயல்பு வாழ்க்கையை முடக்கியிருக்கிறது கொரோனா. இது தவிர பிரான்சிலும், இஸ்ரேலிலும் புதுப்பது கொரோனாக்கள் பிறந்து பெயர்…
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுகிறதா?
திகிலூட்டும் மர்மப் படங்களைப் பார்க்கிற மாதிரித் தான் இருக்கிது, அண்மையில் தமிழகத்தில் நடந்திருக்கிற சில துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பார்க்கும்போது.
சென்னை மற்றும் திண்டுக்கல்லில் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சில வன்முறைச் சம்பவங்கள்…
தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கற்றுக்கொடுத்த பாடம்?
குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்துச் சுமத்தப்படுகின்றன. புகார்கள் தொடர்ந்து குவிகின்றன.
ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை ஜில்லென்ற மஞ்சள் சட்டையுடன் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பேசிய “பஞ்ச் டயலாக்குகள்” சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். அவ்வளவு…
அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”
பொங்கல் தினமே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான்.
சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப் பொங்கல்,…
தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை துவங்கிவிட்டது!
– அமைச்சர் மா.சுப்பிரமணியன்
‘விடாது கொரோனா’ என்பதைப் போலிருக்கிறது தற்போதைய சூழல்.
மராட்டியத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதித்து அலற வைத்திருக்கிறது. மறுபடியும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்…
இனிவரும் ஆண்டுகள் சிறப்பானதாக அமையட்டும்!
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1 ஆம் தேதி என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு கழக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்…