Browsing Category
திரை விமர்சனம்
திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!
திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.
சட்டம் என் கையில் – சீரியசான பாத்திரத்தில் சதீஷ் மிளிர்ந்தாரா?!
தன்னை ஒரு குணசித்திர பாத்திரமாக நிறுவும் முயற்சியில் வெற்றி பெற்றார் சதீஷ். அப்பாத்திரத்தின் எதிர்பார்ப்பை படம் முழுக்க தக்க வைத்தது அருமை.
தேவரா – காரசாரமான ‘ஆந்திரா மெஸ்’ சாப்பாடு!
‘தேவரா’வில் ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், ஸ்ருதி மராதே, சையீஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்படப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
பேட்டராப் – பிரபுதேவா ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள்?!
சமீபகாலமாக, தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்னால் சிகரெட், மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்ற ‘டிஸ்க்ளெய்மர்’ உடன் ஒரு வீடியோ இணைப்பும் இடம்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்புவரை, ‘என் வாழ்க்கை இப்படியாகும்னு நான் நினைச்சு…
ஹிட்லர் – ரொம்பவே ‘பழைய’ வாசனை!
‘நான்’ தொடங்கி ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ‘கொலைகாரன்’ என்று டைட்டிலோடு சேர்த்து வித்தியாசமான திரையனுபவத்தையும் தந்தன விஜய் ஆண்டனியின் படங்கள். அப்படங்களில் அவரது உருவத்திற்கேற்ற பாத்திர வார்ப்பு அமைந்திருப்பதைக் காண முடியும்.…
உறவுகளும் நட்பும் அவசியம் என உணர்த்தும் ‘மெய்யழகன்’!
அன்பு எப்போதும் நீரோடையின் இயல்பைக் கொண்டது. அருவியாக, காட்டாறாக, கடலாகப் பொங்கினாலும், அதன் ’ஸ்பரிசம்’ மிக மென்மையானது. அதனாலோ என்னவோ, ‘மெய்யழகன்’ படமும் திரையில் மெதுவாக நகர்கிறது.
‘ஸ்திரீ 2’ படம் சொல்லும் பாடம்!
ஸ்திரீ 2 நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை அள்ளும். இப்பட வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விஷயம் இது.
கோழிப்பண்ணை செல்லதுரை – நெஞ்சைத் தொடும் ‘கிளைமேக்ஸ்’!
நாடகத்தனம் நிறைந்த திரைக்கதை, குறிப்பிட்ட பார்முலாவுக்குள் அமைந்த கதை சொல்லல், புதுமைகள் ஏதுமற்ற பாத்திர வார்ப்பு, சுண்டியிழுப்பதற்கான வசீகரம் சிறிதுமற்ற உள்ளடக்கம் என்றிருந்தாலும், சில திரைப்படங்கள் சில மனிதர்களின் வாழ்க்கையை வெகு அருகில்…
நந்தன் – ஒடுக்கப்பட்ட மனிதரொருவரின் ‘பதவி’ கனவு!
’இப்பல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறாங்க?’, இந்தக் கேள்வி அவ்வப்போது சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் சமத்துவம் மலர்ந்து வெகுநாட்களாகிவிட்டது என்று சொல்லும்போதே, இன்னும் சில ஊர்களில் அதற்கான அறிகுறியே…
யுத்ரா – ருசிக்காத ‘பழைய சோறு’!
ஒரு படத்தில் சில புதுமையான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவலைக் கேள்விப்பட்டு, அப்படம் திரையைத் தொடுவதற்கு முன்பாகவே அதே பாணியில் சில படங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது திரையுலகின் வழக்கம்.