Browsing Category
சினி நியூஸ்
வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸ்!
இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்.
அவர் சொன்ன அட்வைஸ் பற்றி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன்.
“அட்வைஸ் பண்றதுலே எனக்கு உடன்பாடில்லை. நான் யாரோட…
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகள் வைப்பது ஏன்?
தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, தமிழ் படங்களுக்கு ஆங்கிலத் தலைப்புகளை சூட்டுவது அதிகரித்திருந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால், வரி விலக்கு அளிப்பதாக அவர் அறிவித்த…
மிஷ்கின் இசையமைப்பில் உருவாகும் ‘டெவில்’!
மாருதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’.
இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின்…
இன்னும் அந்த 2 ரூபாய் நோட்டைப் பாதுகாத்து வருகிறேன்!
நடிகர் மம்முட்டியின் நெகிழ்சியான அனுபவம்
ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி புறப்பட்டேன். புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லை தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி.
அது பனி படர்ந்த…
கொரோனாவால் நடிகை மீனாவின் கணவர் மரணம்!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு…
நட்புக்கு உதாரணமாய்த் திகழும் கவுண்டமணி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம்.…
உணர்வுப்பூர்வமான கதையும், கதாபாத்திரமும்!
இன்றைய திரைமொழி:
முழுமையான திரைக்கதை இல்லாத போது, எழுத முடியாத நிலையில், வலிமையான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம் இருந்து விட்டால் போதும், படப்பிடிப்பு தொடரும் போது கூடவே கதையும் வளரும். கண்டிப்பாக உங்களுக்கும் பிற தொழில்நுட்பக்…
கவிதை போன்ற கதையோடு உருவான பாடல்!
இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள்கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ.. நிச்சயமாக அவன் மகத்தானவனே.
தமிழில் இறைவனைப் பாடும்…
ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்!
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான…
திருமூர்த்திக்கு ரகுமான் தரும் இசைப் பயிற்சி!
செலவை ஏற்கும் கமல்ஹாசன்.
கமல்ஹாசனே எழுதிப் பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவற்பைப் பெற்றது.
பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி…