Browsing Category

அரசியல்

அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப்…

கூட்டணிக் கட்சிகள் நெருக்குதலுக்கு அடிபணியாத மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தனது முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களின் துறைகளை மாற்றவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் அடி பணியவில்லை.

தேர்தலில் முகவரியை இழந்த பெரிய கட்சிகள்!

புதிதாக அமையப்போகும் மக்களவையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.பி.யும் கிடையாது. ஒரு நேரத்தில் மாயாவதியின் பெயர் பிரதமர் பதவிக்கும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் மோடி!

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது . 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விசிக!

மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி 2 எம்.பி-க்களையும் 2 சதவீத வாக்குகளையும் பெற்றால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற முடியும். அதன்படி மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெறுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தேர்தலில் அதிமுக சரிந்தது ஏன்?

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை உயிர்ப்பிக்க என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.

4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார். அமராவதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.