Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
‘நவராத்திரி’ இயக்குநர் எடுத்த ‘நவரத்தினம்’!
அருமை நிழல்:
சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நவ கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'.
குன்னக்குடி வைத்திய நாதன் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் துவக்க விழாவின் போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…
தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை:
இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.
குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…
சத்தான பத்து வாசகங்கள்!
தமிழில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'அந்திமழை' மாத இதழ் பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது,
இந்நிலையில் 2022 செப்டம்பர் இதழில் அதன் ஆசிரியர் திரு. அசோகன் எழுதியிருக்கும் சிறுபதிவு:
பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை…
பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி எம்ஜிஆர்!
கேள்வி :
நீங்கள் பொன்னியின் செல்வன் எடுப்பது உறுதியா?
- சூ.க.கிருட்டிணன், சூலூர்
பதில் :
ஏன் எடுக்கக் கூடாதா?
-…
மரங்கள் பேசும் மௌன மொழி!
மரங்கள் நடப்பதில்லை. ஆனால் காலற்ற அவை நகரவும் கூடும். மரங்கள் விதைகள் விழுந்த இடத்தில் முளைத்து நிற்பவை. ஆனால் அவை வளர்ந்து, பூத்து, காயாகி, விதையாகி உதிரும்போது புதிய இடம் தேடி நாற்புறமும் பயணிக்கின்றன.
சிலவகை விதைகள் இறகைக் கட்டி…
தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!
- நாஞ்சில் நாடன்
பதினொன்றாம் வகுப்பு, புதுமுக வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புநிலைகளில் எழுதிய அரசு வேலைக்கான தேர்வு ஒன்றிலாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பம்பாய்க்குப் பையைத் தூக்கிக்கொண்டு பயணப் பட்டிருக்க மாட்டேன்.
விலை…
பிரபஞ்சத்தின் அழகிய படங்களை வெளியிட்ட நாசா!
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச்…
எப்போதுமே நிறைவையே உணர்கிறேன்!
நூல் வாசிப்பு:
விரைவில் வெளிவரவுள்ள தன் காதல் கணவரின் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி பேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜா. தீபா.
தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு இதோ...
காலச்சுவடில் ‘சுடலை’ என்றொரு கதை…
ஆதிதிராவிடர்களுக்கு எம்ஜிஆர் அளித்த சலுகைகள்!
ஆதிதிராவிடர்களுக்கு வீடுவாங்க வட்டியில்லா கடன்:
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஆகியோர் எல்லோருக்கும் இணையாக நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் முதலமைச்சர்…
எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!
புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி,…