Browsing Category

புகழஞ்சலி

என்னைப் பத்தி எதுக்குப் பேசுறே?

- கோபப்பட்ட காமராஜர் காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது. “என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர்…

நடிப்பில் சிவாஜி காட்டிய ஈடுபாட்டுக்கு உதாரணம்!

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஒரு காட்சியில் செக்கிழுக்கும் செம்மலை, சிறை அதிகாரி ஒருவர் அடித்துக் கீழே தள்ளி மிதிப்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. செம்மலாக சிவாஜி நடிக்கத் தயாராக இருக்க.. அவரைக் கீழே தள்ளி நடிக்க வேண்டிய சிறை…

சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!

அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி. ‘தன…

எந்த நிலைக்குப் போனாலும் எளிமை மாறாதவர்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூன்று…

பொதுவுடைமை இயக்கம் ஏந்திய போர் வாளே…!

மறைந்த தோழர் தா.பாண்டியன் பற்றி கவிஞர் சிற்பி! ***** தமிழனுக்குரிய கருப்பு நிறம் இயக்கத்தின் பதாகையாய் தோளில் துவளும் செம்மை நிறம் ஆயிரம் யானை பலம் கொண்டு துரும்புகளையும் எழவைக்கும் பேச்சுத் திறம் ஜீவா... அன்று தோழா..வா..வா.. என…

கிருஷ்ணமூர்த்தி மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு!

தினமலர் நாள் இதழின் ஆசிரியர் பெருந்தகை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் இராமசுப்பு அவர்கள்,1951 திருவனந்தபுரத்தில் தொடங்கிய தினமலர் நாள்இதழ், 57 முதல் திருநெல்வேலி…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…

“நான் செய்த பாக்கியம்” – ராணி அண்ணாதுரை!

எண்பதிலும் உற்சாகம் ததும்பும் முகம். முடி நரைத்து, பற்கள் அனைத்தும் காணாமல்போய் இருந்தாலும், தன் கணவர் அண்ணாதுரையுடன் வாழ்ந்த 54 வருடங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள் இன்னும் ராணி அண்ணாதுரை மனதில் பசுமையாகவே இருக்கிறது. அண்ணாதுரை பட்டப்படிப்பு…

அண்ணா வாழ்ந்த விதம் பற்றி எம்.ஜி.ஆர்.!

அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபின் 1968-ல் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த அனந்தநாயகி கேள்வி நேரத்தின்போது அண்ணா அவர்களை நோக்கி, “முதல்வர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டில்…

“நாம் நாத்திகர்களும் இல்லை; ஆத்திகர்களும் இல்லை” – அண்ணா!

பரண்: “நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல. பகுத்தறிவுவாதிகள். அறிவுக்குப் பொருந்தும் எந்தச் செயலும் உலகத்துக்கும் பொருந்துவதாகக் காணப்படும்பொழுது அந்தச் செயலையே நாம் மேற்கொள்கிறோம். நமக்குச் சரியெனப்பட்டது ஒன்று, மற்றவர்களுக்குத்…