Browsing Category
தமிழ்நாடு
சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!
- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…
மின் இணைப்புடன் ஆதார் இணைக்காத 6 லட்சம் பேரின் நிலை?
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு…
வங்கிப் பணத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்கள்!
வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார்.
51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன்…
காலதாமதமாகத் தொடங்கிய உப்பு உற்பத்தி!
தமிழ்நாட்டில் பருவமழை தாமதமாக முடிவடைந்த நிலையில், தற்போது வேதாரண்யம் பகுதியில் காலதாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 6500 ஏக்கர்…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பாதுகாப்பானது!
- உச்சநீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் ஆதார் இணைப்பு சமூக நலத் திட்டப் பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற…
வ.உ.சி.யைக் கண்ட தியாகி ந.பாலசுந்தரம்!
திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சார்ந்த மதிப்புக்குரிய தியாகி ந.பாலசுந்தரம் பற்றி ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அந்தப் பதிவிலிருந்து...
என் சிறுவயதில் பார்த்த வேளையில் எப்போதும் காந்தி குல்லா போட்டு…
தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!
அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?
விதிகளை மீறிய 15,000 பேரிடம் 90 லட்சம் வசூல்!
சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தாமல் செல்கின்றனர்.
எனவே…
தமிழ்நாட்டில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு!
-தமிழ்நாடு அரசு
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய அதுல்…
ஆபத்தான பயணம்: மாணவர்கள் மீது புகாரளிக்கலாம்!
மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ”மாநகரப் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்…