Browsing Category
தமிழ்நாடு
பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளும்!
“இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்கும் கூட பஞ்சத்தின் கோரமுகம் பற்றித் தெரிந்திருக்காது. 1960களில் கோதுமைக் கஞ்சி குடித்து பசியைப் போக்கினோம்...” என தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருப்போம். அவ்வளவுதான்.
ஆனால், அன்று உணவுப் பஞ்சம்…
தேவைக்கு அதிகமான எதுவும் தேவையில்லாதது தான்!
பல்சுவை முத்து:
யானை சாப்பிடும்போது
ஒரு கவளம் கீழே சிந்திவிடுகிறது;
யானைக்கு ஒரு கவளம்தான் நஷ்டம்;
ஆனால் அது இலட்சக்கணக்கான
எறும்புகளுக்கு ஆகாரம்;
அதுபோல அளவுக்கு மீறி சம்பாதிப்பதில்
கொஞ்சம் கொடுத்தால்
பல பேர்களுடைய பட்டினி தீரும்!
-…
முன்மாதிரிப் பஞ்சாயத்திற்கு உதாரணமான பிரதாமபுரம்!
–டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் - 2
நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நல்ல மேம்பட்ட பஞ்சாயத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
மற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள்போல் ஒன்றிய ஆணையரிடம் பணம் கேட்டு வரிசையில் நிற்காமல்,…
நிஜ தேர்தலை கண் முன் நிறுத்திய பள்ளி மாணவர்கள் தேர்தல்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நிஜ தேர்தல் போல் நம் கண் முன் நிறுத்திய சம்பவத்தின் தொகுப்பை இப்போது காணலாம்.
மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.…
உழைப்பில்லாத செல்வம் வீண்!
பல்சுவை முத்து:
உழைப்பில்லாத செல்வம்;
மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி;
நற்பண்பு இல்லாத கல்வி;
நேர்மை இல்லாத வாணிகம்;
மனிதத்தன்மை இல்லாத அறிவியல்;
தியாகம் இல்லாத வழிபாடு;
கொள்கை இல்லாத அரசியல்
இவையனைத்தும் வீணானது தான்.
- மகாத்மா காந்தி
50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழும் மக்கள்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு…
மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!
தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
அப்போது…
கனவுடன் ஒரு தலைவன்!
-டாக்டர் க. பழனித்துரை
நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
காரணம் ஒரு மிகப் பெரிய தொழில்சாலை அங்கு உருவாக்கப்படுவது போல் ஒரு செயல்பாட்டுத் தோற்றம். சுமார் 15 ஏக்கர் பகுதியில் ஓர் ஏரி…
தன் மதிப்பும், சமத்துவமும் ஓங்கி வளர வேண்டும்!
“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத்துறைகளிலும் மேன்மை பெற்று விளங்கச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன்…
நவீனமாக மாறிய மெட்ராஸ் போலீஸ்!
1800-களில் மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
அதனால், கடற்கரையில் இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர்.
தொடர்ந்து நகரக் காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு…