Browsing Category
திரை விமர்சனம்
லைகர் – என்னவொரு பைத்தியக்காரத்தனம்?
மாஸ் மசாலா படங்கள் எடுப்பதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல், கொஞ்சம் சறுக்கினாலும் அபத்தக் களஞ்சியம் ஆகிவிடும். அஸ்திவாரம் பலமாக அமைந்துவிட்டால், அதற்கு நேரெதிராக காலம்காலமாக கொண்டாடப்படும்.
இவ்விரண்டையும் மாறிமாறி அனுபவித்து வருபவர்…
‘இரு வல்லவர்கள்’: ரீமேக் யுகத்தின் பொற்காலம்!
தமிழ் திரையின் வெற்றித் தடங்கள்
ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் உரிமையைப் பெற்று, இன்னொரு மொழியில் உருவாக்குவதென்பது ஒரு கலை.
’ரீமேக்’ படங்கள் என்பது திரையுலகம் இவற்றுக்கு வழங்கிய பெயர். டப்பிங் படங்களுக்கும் இவற்றுக்கும் இடையே…
ஜீவி 2 – வாழ்வைத் தக்க வைப்பதற்கான யாகம்!
‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது.
விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத…
உண்மைகளின் மீது போர்த்தப்பட்ட புனைவு – தமிழ் ராக்கர்ஸ்!
ஒரு திரைப்படத்தின் கால அளவு மூன்று மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாக மாறி சில ஆண்டுகளாகிவிட்டது.
இருந்த இடத்தைவிட்டு அசையாமல் வீடியோ கேம் விளையாடத் தயாராக இருப்பவர்கள் கூட, அது போலவே ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமென்றால் ‘ஞே’ என்று…
திருச்சிற்றம்பலம் – சாதாரண வாழ்க்கை முன்வைக்கும் அற்புதம்!
பரபரப்பூட்டும் திருப்பங்களோ, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களோ, கொஞ்சம் வித்தியாசமான கதையோ, உருவாக்கத்தில் பிரமாண்டமோ இல்லாத படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது குதிரைக் கொம்பைக் கையில் பிடிப்பதற்கு ஒப்பானது.
ஆனால், அதனைச் சாதிக்கும்…
தள்ளு மாலா – நிச்சயமாக ஒரு ட்ரெண்ட் செட்டர்!
ஒரு சாதாரணமான கதையைக் கொண்ட திரைப்படம் வெற்றி பெறுவதில் எவ்வளவு அபாயங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதனை ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதற்கு மறு கருத்தில்லை.
அதேநேரத்தில், அத்திரைப்படம் ரொம்பவும் சாதாரணமானது என்ற எண்ணம்…
கடாவர் – முழுமையற்ற காட்சி அனுபவம்!
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களில் முக்கால்வாசி ‘த்ரில்லர்’ வகையறாதான்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக, கோரம் நிறைந்த அல்லது திரையரங்குகளில் வெளியாவதற்கான தணிக்கை விதிகளுக்கு உட்படாத காட்சிகள், வசனங்கள், கருத்துகள் நிறைந்த…
விருமன் – தந்தைக்குப் பாடம் சொல்லும் மகன்!
உறவுகளுக்குள் நிகழும் பாசப் போராட்டங்களை முன்வைத்து எத்தனையோ திரைப்படங்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன.
அதனுள் கொஞ்சமாய் வில்லத்தனத்தையும் ஹீரோயிசத்தையும் கலந்தால் எப்படியிருக்கும்? இந்த யோசனையின் அடிப்படையில், ‘விருமன்’ படத்தைத்…
பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி – ‘ன்னா தான் கேஸ் கொடு’!
எளியோரை வலியோர் நசித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிடும் இடமாக இருப்பது நீதிமன்றம். அங்கும் எளியோர்க்கு எளிதில் நீதி கிடைத்துவிடுகிறதா?
இந்த கேள்விக்குப் பதில்களை அள்ளித் தருகிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளத் திரைப்படம்.…
‘பாப்பன்’ காட்டும் பாதை!
எந்தவொரு நடிகருக்கும் ரசிகனின் மனதில் மிக எளிதாக இடம் கிடைத்துவிடாது. மீறி இடம்பிடித்துவிட்டால், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பலவீனங்களைக் கூட பலமாகக் கருதும் போக்கு பெருகும்.
சில நேரங்களில் அப்படிப்பட்ட ரசிகர்களே மனம் வருத்தப்படும்…