Browsing Category
அரசியல்
மக்களின் வலியைப் புரிந்துகொள்ளவே இப்படிச் செய்தேன்!
-டி ஷர்ட் குறித்து ராகுல்காந்தி விளக்கம்
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
தலைநகர் டெல்லியின் பல இடங்கள் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குச் சென்றுள்ளது.…
கட்சிகள் தாவி உயரம் தொட்ட நடிகைகள்!
அரசியலில், திரைப்பட நட்சத்திரங்களின் பங்களிப்பு நாடு முழுவதும் விரிந்து கொண்டே செல்கிறது. நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் அரசியலில் குதித்து வருகிறார்கள்.
கட்சி மாறுவதிலும், நடிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து, தங்கள்…
பாஜக அரசு ஏழைகளின் நலனில் அக்கறை காட்டுவதில்லை!
- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
தேசம் முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோ மீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த…
அ.தி.மு.க – பா.ம.க மோதல் முற்றுகிறது!
புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடப்பதாகவும், பா.ம.கவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளதாகவும் பேசினார்.
அவர் தெரிவித்த இந்த…
பிடித்தவர்களைக் கொண்டாடும் தமிழர்கள்!
ராகுல்காந்தி நெகிழ்ச்சி
நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார்.
அப்போது…
டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?
இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி,…
2022: உயரப் பறந்த திமுகவும், ஓய்ந்த எதிர்க்கட்சிகளும்!
2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை நிகழ்த்தியது.
அப்போது ஜெயலலிதா சொன்ன வாசகம்: “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளைக் காணவில்லை’’.
அந்த வார்த்தைகளை…
உதயநிதிக்கு அன்றே வாழ்த்துச் சொன்ன கலைஞர்!
பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல - என்ற தலைப்பில் கலைஞர் சொன்ன வாழ்த்து.
உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான்…
பாஜகவுக்கு பயத்தையும் காங்கிரசுக்கு பலத்தையும் தந்த 2022!
ஏழு மாநில சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்த பரபரப்பான தீர்ப்பு, புதிய குடியரசுத் தலைவர், ராகுல் நடைபயணம், காங்கிரசுக்குப் புதிய தலைமை, ஆம் ஆத்மியின் விசுவரூபம் என 2022-ம் ஆண்டில், தேசிய அளவில் மக்கள் கவனம் ஈர்த்த நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே…
நேபாளத்தின் புதிய பிரதமராகிறார் பிரசந்தா!
275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமாகவும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல்…