Browsing Category

தமிழ்நாடு

நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை: என்ன முன்னேற்றம் கண்டது தமிழகம்?

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம் கூட தீண்டாமையை வெளிக்காட்டும் சாதிக் கொடுமை உள்ளது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.…

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்வு!

- பயணிகள் கடும் அதிர்ச்சி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து…

தமிழ் கட்டாயப் பாடம்: அரசுக்கு உச்சநீதிமன்றம் ‘நோட்டீஸ்’!

தமிழகத்தில் மாநிலக் கல்வி பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், 10-ம் வகுப்பில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அமைப்புகள் சார்பில் மனுக்கள்…

தமிழுக்கு செம்மொழி மகுடம் சூட்டப்பட்ட நாள்!

தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று : 17.09.2004 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004-ம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது.…

தமிழகத்தில் 4 முதல்வர்கள் உள்ளனர்!

- எடப்பாடி பழனிசாமி விமர்சனம் மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தலைமை வகித்தனர். செங்கல்பட்டில்…

நீதிமன்ற அவமதிப்பு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய…

தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பரவும் விநோதக் காய்ச்சல்!

தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அது சார்ந்த தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்திருக்கின்றன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் கூடும் நோயாளிகளின் எண்ணிக்கை இதைத்தான்…

நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?

- நீதிபதி கேள்வி மதுரை, கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர்…

கோவையில் தந்தை பெரியார் உணவகம் மீது தாக்குதல்!

- இந்து முன்னணியினர் 6 பேர் கைது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலைத் திறக்க திட்டமிட்டு இருந்தார்.  அதற்கான பணிகளில்…

குழந்தைகளின் பசியைப் போக்க எந்தத் தியாகமும் செய்யத் தயார்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின்…