Browsing Category
தமிழ்நாடு
தலைக்கேறிய போதையால் மர உச்சிக்கு ஏறிய போதை ஆசாமி!
பொள்ளாச்சி அருகே 100 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த குடிகாரனை, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள ஆவில் சின்னாம்பாளையம் பகுதியில்…
கள்ளச் சாராய வேட்டையில் 1558 பேர் கைது!
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக…
சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!
அகற்றாதோர் மீது நடவடிக்கை
சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில்…
அரசு வாகனங்கள் விதிகளை மீறலாமா?
போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம்…
விஷச் சாராயப் பலிகளும், எதிர்வினையும்!
குடிப்பது மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அரசு அதிகாரபூர்வமாக விநியோகிக்கும் டாஸ்மாக் தாராளமாக எப்போதும் கிடைக்கிறது என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்…
இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்!
- சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை…
கண்மாயில் மூழ்கி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன்கள் மகேஷ், அருண் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மகன் சுதன் ஆகியோர் அங்குள்ள கண்மாய் அருகே விளையாடி உள்ளனர்.
சிறிது…
வாசனையால் வரவேற்கும் கூடலூர் திரவியக் கண்காட்சி!
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட…
மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு பிரத்யேக பாஸ்!
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. இந்தப் பெருநகர் வாழ்வில் தவிர்க்கமுடியாத சேவையாகிவிட்டது.
தினமும் மெட்ரோவில் நாள் ஒன்றிற்கு 2 லட்சத்துக்கு அதிகமானோர் பயணம் செய்கின்றனர்.
சுற்றுலாப்…
மோக்கா புயல்: 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை!
வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (மே-12) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்தமான் அருகில்…