Browsing Category
தமிழ்நாடு
காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.
வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?
கலைஞர் நூற்றாண்டு
நினைவு நாணயத்தை
ஒன்றிய அரசு
இன்று வெளியிடுகிறது
வரவேற்போம்; வாழ்த்துவோம்
காலமெல்லாம் இந்தியை எதிர்த்த
கலைஞர் நாணயத்தில் இந்தியா?
என்று சில தோழர்கள்
வினவுகிறார்கள்
அவர்களுக்கு
அன்போடு ஒருசொல்:
இந்தியப்…
வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?
இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.
பறையர் – ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுமா?
பறையர் - ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா? என தமிழ்நாடு அரசுக்கு முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி கேள்வி.
கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை!
கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசும் கூகுள் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!
செய்தி:
அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம்…
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
செய்தி:
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்கின்ற வருத்தத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் சென்னையில் இன்று இடதுசாரிகள்…
கள் விற்பனை: தடை நீக்கப்படுமா?
கள் உண்ணாமை பற்றி வள்ளுவர் வலியுறுத்திய அதே தமிழ் நிலத்தில் தற்போது கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் இருக்கிறோமா?
சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.
சென்னையில் போராட்டம்: 1500 ஆசிரியர்கள் கைது!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்திய 1500 ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது.