Browsing Category

சினி நியூஸ்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய லிவிங்ஸ்டன்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் எத்தனையோ பேர் சினிமாவிற்குள் வந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல பேரை இந்த சினிமா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் இயக்குனராகும் ஆசையில்…

ஒரே கதை; வெவ்வேறு கால கட்டங்களில் எடுத்து ஹிட்டான படங்கள்!

வழக்கமாக சினிமாக்களில் ஒரு படத்தின் தழுவலை ஒரு நாவலில் இருந்தோ, அல்லது வேற்றுமொழி திரைப்படத்தை அந்தந்த மொழிகளுக்குத் தகுந்தவாறோ திரைக்கதை அமைத்து திரைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால், ஒரே கதையம்சம் கொண்ட படைப்பை நான்கு காலகட்டங்களில் அதுவும்…

திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்!

அமீர்கான் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவர். புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டுபவர். சமகாலச் சமூக, அரசியல் மீதான அவரது கடந்த கால…

ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!

தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கும் தேவிஸ்ரீ பிரசாத், ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். செல்லமாக இவரை டிஎஸ்பி என்று அழைக்கிறார்கள். (எம்.எஸ்.வி. மாதிரி) இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர். பக்தர் என்றும் சொல்லலாம்.…

ரஜினி நடித்த காட்சிகளைக் காணோம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருந்த திரைப்படம்  ‘லால்சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த்  ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில்…

நினைக்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் ‘நவரச நாயகன்’!

சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா…

நடிகர் சங்கத்துக்கு கோடி கோடியாய் குவியும் நிதி!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட கட்டிடப்பணி, நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் உள்ளது. நடிகர் சங்கக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க 40…

ஆஸ்கர் வென்ற ஓப்பன்ஹெய்மர்!

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,…

இசை நாயகர்கள்!

அருமை நிழல்:  * கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி "மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை எழுதியது யார்?" "எழுதின நீங்களே இப்படிக் கேட்கலாமா?"- என்று பதில் வந்தால் அவ்வளவு சந்தோஷம் அவருடைய…

ஜோதிடர் சொன்னதை தவிடுபொடியாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…