Browsing Category
ஆன்மிகம்
கதிர்காம முருகனை தரிசித்து இருக்கிறீர்களா?
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் முருகனுக்கான கோவில்கள் இருந்தாலும் கதிர் காமத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்குத் தனிச்சிறப்பு உண்டு.
‘கைலாசா’வைக் காண தகுதியான பக்தர்களுக்கு அழைப்பு!
ஜுலை 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வழிபாட்டு உரிமையில் பிறர் தலையிடலாமா?
இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு இடையே இயல்பாக இருக்கும் நட்புணர்வையும் பரஸ்பர மதிப்புணர்வையும் எந்தவிதமான துவேசங்களாலும் நாம் கெடுத்து விட வேண்டாம்.
மனநிறைவு தந்த தரிசனம்!
மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்ததும் சிவனின் சன்னதி உள்ளே நுழையும்போதே விளக்குகள் ஒருமுறை அணைந்து இரு விநாடிகளில் மீண்டும் ஒளிர்ந்தது. எனக்கு என்னை வரவேற்பதைப்போல் தோன்றியது.
நோன்பு திறப்பா, துறப்பா?
இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உண வருந்துவது. ஆனால், சுவரொட்டி சிலவற்றில் "நோன்பு துறப்பு' என்றும் வேறு சிலவற்றில் "நோன்பு திறப்பு' என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.
பாவங்களைப் போக்கும் நோன்பு!
ஒவ்வொரு மனிதனிடமும் அவன் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, சிறு சிறு பாவங்கள், தவறுகள், சில நேரங்களில் பெரும் பாவங்களும் நிகழ்ந்து விடுகின்றன.
ரமலான் நோன்பு: உடல் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!
ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளும்போது ஆரோக்கியமான உடல் நிலை முக்கியமானது. ஒரு நாள் முழுவதும் இயங்கத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும், அதிகாலை எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.
ஜோதியாகக் காட்சியளித்த வள்ளலார்!
உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை.
நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை…
திருக்குறுங்குடி நினைவுகள்!
- ரெங்கையா முருகன்
திருக்குறுங்குடியில் திருமங்கையாழ்வார் தரிசனத்தை முடித்துவிட்டு பெரியநம்பி கோவிலுக்கு முன்பாகவே சிறிது நேரம் அமர்ந்து விட்டு அடுத்ததாக நான் புறப்படும் இறுதி வேளையில் அவராகவே என் முன் வந்தார் இந்தப் பெரியவர்.
தன்னைப்…
ஆடியில் பெருகும் நமது வளம்!
’நீரின்றி அமையாது உலகு’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அது மட்டுமல்லாமல், வளத்தின் அடையாளமாகவும் நீர் மட்டுமே கொள்ளப்படுகிறது.
எத்தனையோ முன்னேற்றங்களை அறிவியல் தொழில்நுட்பங்கள் சாதித்துவிட்டாலும், நீருக்கான பதிலீட்டை மட்டும்…