Browsing Category

அரசியல்

காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் ராகுல்காந்தி தான்!

காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத், இன்று கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத்…

பிரதமர் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்?

- ராகுல்காந்தி கேள்வி செய்தி : குஜராத்தில் போதைப் பொருட்கள் பறிமுதல் அதிகரித்திருக்கிறது. பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மௌனம் சாதிப்பார்? - ராகுல் காந்தி கேள்வி கோவிந்து கேள்வி : ஏங்க.. பிரதமராக இருந்தவரை நரசிம்மராவும்,…

தனியார்மயம் நாட்டை பேரழிவுக்குக் கொண்டுசெல்லும்!

ஒன்றிய அரசை எச்சரித்த காங்கிரஸ் பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து ரிசா்வ் வங்கி இதழில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசையும், பிரதமா் மோடியையும் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ்…

தேர்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும்!

அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தோ்தல்களின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த…

பா.ஜ.க.வில் பேச வாய்ப்பு தருவதில்லை!

- நடிகை விஜயசாந்தி செய்தி: "தெலங்கானா பா.ஜ.க.வினர் என்னை மௌனத்தில் ஆழ்த்திவிட்டனர். என்னைப் பேச விடுவதில்லை" - நடிகையும் பா.ஜ.க தேசியச் செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி. கோவிந்து கேள்வி: சினிமாவில் அதிரடியா வீராவேசமாப் பேசி…

வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!

இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு  வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…

இளைஞரின் கைகளில் துணியைச் சுற்றித் தீப்பற்ற வைத்தார்கள்!

- தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவனை ‘புதிய பார்வை’ இதழுக்காக மணா கண்ட நீண்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. பிறந்த நாள் வாழ்த்துகளுடன் அவரைப் பற்றிய சிறப்புப் பதிவு உங்கள் பார்வைக்கு: கேள்வி :…

பழங்குடியின இளம்பெண் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு!

உலக அளவில் பெண்களின் முன்னேற்றம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது சமூகத்தில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. என்னதான் நம் நாடே ஒரு பெண் தைரியத்தையும் வளர்ச்சியையும் தலையில்…

பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் நிதிஷ்குமார்!

பீகார் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் 3 ஆம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என கனவில் மிதந்தார்…

பீகாரில் செல்லுபடியாகாத பாஜகவின் தந்திரம்!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய…