Browsing Category
அரசியல்
மலையகத் தமிழர்களை ராகுல் சந்தித்தது வரலாற்றுத் திருப்புமுனை!
இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள் சுமார் 20 லட்சத்துக்குமேல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சொல்லொன்னா துயரங்களுடன் வாழ்கின்றனர்.
1964–ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பு, விவசாய நிலம், தரமான…
பலரை கவனிக்க வைக்கப் போகும் தேவர் குருபூஜை!
அக்டோபர் 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடப்பது இயல்பானது தான். இந்த ஆண்டு சற்றே ‘ஸ்பெஷல்’.
காரணம் - அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல்.
தென்…
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம்!
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தைக் கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில்…
ஒற்றுமை யாத்திரையில் ராகுலுடன் சோனியா நடைபயணம்!
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தமிழகம், கேரளா வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 30-ம் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை…
முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர்!
- 3,500 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை செல்ல திட்டம்
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில்…
ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நவம்பர் 6-ம் தேதிக்கு மாற்றம்!
அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்து. அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி கோரியிருந்தது.
இந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்…
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை!
அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தைக் காட்ட களம் இறங்கினார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது.
கடந்த ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால…
பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!
- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இது குறித்து பேசிய …
பெண்களை ‘பொருட்களாக’ நடத்தும் பா.ஜ.க!
- ராகுல் குற்றச்சாட்டு
உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது.
அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால்…
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை!
- தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…