Browsing Category

அரசியல்

அதிமுகவைக் கூட்டணிக்கு வரவழைக்க இப்படி ஒரு சிக்னலா?

செய்தி: "வருமான வரிச் சோதனை நடத்தத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பேசினாலே பாஜக கூட்டணி அமைந்துவிடும்” - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி கோவிந்த் கமெண்ட்: இதவிடத் தெள்ளத் தெளிவா யாரும் காவி சிக்னல் கொடுத்துவிட முடியாது.

அதிக நிதி பெற்ற பாஜக!

கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல்…

தேர்தல் செலவுக்கு வழங்கிய பணத்தைக் கட்சிக்கே திருப்பி கொடுத்த மன்மோகன் சிங்!

இரண்டு முறை பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங், அண்மைக்காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஏற்கனவே அவருக்கு இரு முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று…

அம்பேத்கரை தலித்துகளே ஏற்காத நிலைதான் இங்கு உள்ளது!

தலித், பழங்குடிகளை அரசியல்படுத்துவோம், அவர்களுக்கு இடதுசாரி பார்வையை உருவாக்குவோம் என ‘சேகுவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறியுள்ளார்.

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின்…

திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…

ஃபெஞ்சல் புயல்: மக்கள் துயரை யார் அறிவார்?

‘தாய்’ தலையங்கம்! தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை…

மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது!

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் எம்பியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரியங்கா…

தாய், சகோதரியுடன் ராகுல்!

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி,  தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.