பகுத்தறிவு ஒன்றே நல்ல பலன் தரும்!

படித்ததில் ரசித்தது:

நல்ல எண்ணங்களைத்
தூவினால்தான்
அவை நல்ல பலனைத் தரும்;
பகுத்தறிவால் பண்படாத
எந்த உள்ளத்தில்
நல்லெண்ணத்தை விதைத்தாலும்
அது நல்ல விளைவைத் தராது!

– பேரறிஞர் அண்ணா

You might also like