பகுத்தறிவுக்கு நிகரான பண்பு வேறில்லை!

இன்றைய நச்:

பகுத்தறிவைப்
பயன்படுத்துவதில்லை
என்று முடிவு செய்தபிறகு,
மனிதனிடம் வாதிடுவது என்பது
செத்துப்போன மனிதனுக்கு
மருந்து ஊட்டுவதற்கு நிகர்!

– பேரறிஞர் அண்ணா

You might also like