நட்பில் நெகிழ்வு அதிகம்!

வாசிப்பின் சுகந்தம்:

உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது.

அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில் பின்னகர்ந்து பார்த்தால், அதில் மினுங்கித் தெரிவது நண்பர்களின் நெருக்கம் மட்டுமல்ல, நம்முடைய அந்த நாளைய பிம்பமும் தான். இம்மாதிரியான கனிந்த அனுபவத்தைத் தருகிறது

  • கி.ராஜ நாராயணனின் ’நண்பர்களோடு நான்’ நூலிலிருந்து.
You might also like