புழல் சிறைக்குள்ளும் கஞ்சா!

செய்தி:

சென்னையில் உள்ள புழல் சிறைக்குள் கஞ்சா கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. யாரோ வெளியிலிருந்து வீசியிருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவிந்த் கேள்வி:

தமிழ்நாடு முழுக்க கஞ்சா புழங்கியது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கையில் தற்போது சென்னையில் முக்கியமான சிறைக்குள்ளேயே கஞ்சா பிடிபட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது?

You might also like