வாழ்வதும் வாழ நினைப்பதுமான வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது:

ஒவ்வொரு மனிதனும்
இரட்டை கதைகளோடு வாழ்கிறான்;
ஒன்று அவன் வாழும் கதை;
மற்றொன்று அவன்
வாழ நினைக்கும் கதை!

– நா.முத்துக்குமார்

You might also like