சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய பங்கு!

நூல் அறிமுகம்:

இந்திய சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது. ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார். 

*****

நூல்: தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்
ஆசிரியர்: பேரா சோ. மோகனா
பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.140.00

You might also like