தன்னை உணர்பவனே தலைவனாகிறான்!

தாய் சிலேட்: 

சிறந்த எண்ணம்
கீழான எண்ணத்தை
அடக்குகிறபோது
மனிதன்
தனக்குத்தானே
தலைவனாகிறான்!

– சாக்ரடீஸ்

You might also like