செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

- பாவேந்தர் பாரதிதாசன்

பரண் :

“ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்த நாளும்
தீங்கனியாம் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்!”

  • பாவேந்தர் பாரதிதாசன்

#பாரதிதாசன் #bharathidhasan

You might also like