‘வேள் பாரி’யை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டம்!

இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு

செய்தி:

‘வேள் பாரி’ படத்தை மூன்று பாகங்களாக எடுப்பேன் – இயக்குநர் ஷங்கர். 

கோவிந்து கேள்வி:

ஏற்கனவே ‘இந்தியன்’ படத்தை மூன்று பாகங்களாக எடுத்து முடிச்சு வெளியிடத் தயாரா இருக்கீங்க.. இப்போ வேள் பாரி பத்தியும் அறிவிச்சு இருக்கிறீங்க… அதுவும் மூணு பாகங்களா வெளியிடப் போறேன்னு அறிவிச்சு இருக்கீங்க.. டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் போல, டைரக்ஷன்லயும் இதெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் போல இருக்கு இல்லையா?

You might also like