தமிழகத்தில் ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகள் தான்!

- ஜெயலலிதா

வாசகர் கேள்வி: “திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்பது சரியா?”

ஜெயலலிதா பதில்: “ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.”

(1988, செப்டம்பர்-2 ஆம் தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில் வெளிவந்த ‘மக்கள் பேட்டி’யில் ஜெயலலிதா அளித்த பேட்டியிலிருந்து…)

You might also like