பசியைக் கடந்து செல்வது எளிதல்ல!

வைக்கம் முகம்மது பஷீர்

கேள்வி :

எது உங்களை எழுத வைத்தது?

வைக்கம் முகம்மது பஷீர் பதில் :

பசித்த பொழுதுகளில் என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. அத்தோடு எனது பசியை பற்றிய கவலையின்றி உலகம் இயங்கி கொண்டிருக்கிறது என்ற ஆதங்கமும் பசியைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலின் மீதான ஆத்திரமும் எழுத வைத்தது. பசியைக் கடந்து செல்வது எளிதானதில்லை. எனது பெரும்பான்மை கதைகள் பசியோடு இருந்த நாட்களில் எழுதபட்டவை!

You might also like