121 பேர் உயிரிழப்பில் புது மர்மம்!

செய்தி: உத்திரப்பிரதேச ஆன்மீகக் கூட்டத்தில் 121 பேர் பலியானது குறித்து மர்ம நபர்கள் நச்சுப்பொருளை பரப்பியதாக போலே பாபாவின் வழக்கறிஞர் பேட்டி.

கோவிந்த் கேள்வி:

போலே பாபா தலைமறைவாக இருக்கறப்போ, இன்னும் என்னென்ன மர்மங்கள் எல்லாம் வெளிவர போகுதோ?

You might also like