நம்மை நாம் உணர்ந்து கொள்வோம்!

இன்றைய நச்:

நம்முடைய முழு கவனத்தையும் நம்மை நோக்கி ஏவப்படும வன்முறைக்கெதிராக நாம் என்ன செய்யவேண்டும் என்பதில் அல்லாமல், மாறாக, நமக்குள் உண்டாகும் பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும்;

நம் தினசரி வாழ்வில் இதைப் புரிந்து கொள்ளும்போது, மற்றவர்கள் உருவாக்கும் பிரச்சனைகள் அதிக முக்கியத்துவம் பெறுவது நின்றுவிடுகிறது!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

You might also like