உயிர்மை வெளியீடாக வரும் மணாவின் புதிய நூல்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2024

பத்திரிகையாளர் மணாவின் சொந்த, கள அனுபவங்கள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களுடனான சந்திப்புகள் பற்றி சுவாரஸ்யமான நடையில்,

1. கடவுளுடன் பேசுகிறவர்களுடன் ஓர் உரையாடல்

2. நிழலைப் போல ஒரு மிருகம்

– என்ற தலைப்பிலான இரண்டு நூல்கள் உயிர்மை பதிப்பகத்தால் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளன.

இந்த நூல்கள் – புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம், அரங்கு எண் – F 36-ல் கிடைக்கும்.

You might also like