குழந்தை குணம்: மனிதனின் அடிப்படை!

படித்ததில் ரசித்தது:

ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது.

ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை.

நம் வாழ்வில் ஒரு குழந்தை நுழையும் போது கற்றுக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதென எண்ணுவது துயரமானது.

உண்மையில் நாம் கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்காக திரும்பவும் கிடைத்த வாய்ப்பு அது.

– தஸ்தயேவ்ஸ்கி

You might also like